மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வட மாநிலத்தவர் பலி

68பார்த்தது
விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உத்திரபிரதேச சார்ந்த வாலிபர் மயங்கி விழுந்து பலி

அல்லம்பட்டி
கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரி இவர் கடந்த ஒன்பதாம் தேதி அதிகாலை அலுவலகத்தில் இருந்த பொழுது உத்தர பிரதேசத்தைச் சார்ந்த என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதாகவும் அவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது இதை எடுத்து அங்கு சென்று பார்த்த பொழுது இறந்தவரின் உடலில் எந்த காயமும் இல்லை எனவும் அக்க பக்கத்தில் விசாரித்த பொழுது இறந்தவர் உடல் நலக்குறைவாழ் சிகிச்சை மிருகங்கள் மருத்துவமனை வந்ததாகவும் அப்பொழுது அங்கு சிகிச்சை பெற்று விட்டு அருகிலே படுத்ததாகவும் கூறப்படுகிறது அவரு படித்தவர் எனவே உடல்நிலை பாதிக்கப்பட்டவன் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி