தடைசெய்யபட்ட மூலப் பொருட்கள் 22டன் பறிமுதல்

79பார்த்தது
தடைசெய்யபட்ட மூலப் பொருட்கள் 22டன் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி அருகே சக்திவேல்நகர் அருகே பேன்சி ரக பட்டாசுக்கு குழாய்கள் தயார் செய்யும் கம்பெனியில் அரசு அனுமதி இன்றி பட்டாசுக்கு பயண்படுத்தும் 440 மூடை கொண்ட தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட்(பச்சை உப்பு )பட்டாசு வெடி தயாரிப்பின் மூலப்பொருள் கைப்பற்றப்பட்டது. பேரியம் நைட்ரேட் பதுக்கிய வைத்திருந்த சிவகாசியை சேர்ந்த மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்த வெம்பக்கோட்டை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி