சாத்துார்: சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்தவர் கைது...

52பார்த்தது
சாத்துார் அருகே பட்டாசு தயார் செய்த நபர் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அருகே வீட்டில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசுகள் தயார் செய்யபடுவதாக தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் இராமமூர்த்தி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் எலுச்சங்காய்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள காலி மனையில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்து இருப்பு இருந்ததை கண்டறியப்பட்டன. மேலும் இருப்பு இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பழனிச்சாமி மீது ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி