சேரும் சகதியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை

69பார்த்தது
சேரும் சகதியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை
அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் சாலை எம். எஸ் நகர் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கன மழை காரணமாக சேரும் சகதியுமாக மாறிய சாலைகள் இன்று வரை சீரமைக்கப்படாமல் அப்படியே காணப்படுகிறது. இதனால் வழியாக இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி அப்பகுதியில் விபத்தும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து அப்பகுதியில் மழைநீர் தேங்கதவாறு புதிய தரமான சாலைகள் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி