பந்தல்குடி அருகே மனைவி தூக்கிட்டு தற்கொலை கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி பகுதியை சார்ந்தவர் மலர்கொடி வயது 60 இவருடைய கணவர் கருப்பசாமி மலர்கொடி தனது மூத்த மகன் சரிவர வேலைக்கு செல்லாமல் வேலையில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதை மன வேதனையில் இருந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இது குறித்து அவருடைய கணவர் கருப்பசாமி அளித்த புகாரியின் அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்