இடப்பிரச்சனை தாக்குதல் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு

84பார்த்தது
இடப் பிரச்சினை காரணமாக
ஒருவரை தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியைச் சார்ந்தவர் சரவணகுமார் வயது 51 இவருக்கும் அதே பகுதியை சார்ந்த சிவராமன் என்பவருக்கும் இடையே சந்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது அதை மனதில் வைத்துக்கொண்ட சிவராமன் மேலும் நான்கு நபர்களை அழைத்து வந்து சரவணகுமார் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது இதில் காயமடைந்த சரவணகுமார் அளித்த புகார் அடிப்படையில் சிவராமன் உட்பட ஐந்து பேர் மீது அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :