கொல்கத்தாவில் டிராம் வண்டி சேவைகளை நிறுத்த முடிவு

82பார்த்தது
கொல்கத்தாவில் டிராம் வண்டி சேவைகளை நிறுத்த மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் பிரபலமான போக்குவரத்தாக இருந்த டிராம் வண்டிகள் நாட்டில் தற்போது கொல்கத்தாவில் மட்டுமே இயங்கி வருகிறது. 150 ஆண்டு காலமாக இயங்கி வந்த டிராம் வண்டி சேவை விரைவில் முடிவுக்கு வர உள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த முடிவிற்கு டிராம் ஆர்வலர்கள் மற்றும் கொல்கத்தா டிராம் பயனர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி