Viral: சென்னைக்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி

70பார்த்தது
டெல்லியில் இருந்து சென்னைக்கு 1556 கிலோ கெட்டுப் போன ஆட்டிறைச்சி பார்சல் மூலம் அனுப்பபட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது கெட்டுப் போன இறைச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறைச்சியை அனுப்பியது யார்? எதற்காக இறைச்சிகள் அனுப்பப்பட்டது என அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இறைச்சிகள் வந்த பார்சல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி