பொன்முடி வழக்கு ஜெயக்குமார் மனுவினை தள்ளுபடி செய்யகோரி வாதம்

593பார்த்தது
பொன்முடி வழக்கு ஜெயக்குமார் மனுவினை தள்ளுபடி செய்யகோரி வாதம்
விழுப்புரத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், முன்னால் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் போன் கோதுமை சிகாமணி எம்பி உள்ளிட்ட 8 பேர் மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்பொழுது இந்த வழக்கு சம்பந்தமில்லாத அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த மனுவினை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு வழக்கறிஞர் நேற்று வாதிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற 6ம் தேதி ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி