விழுப்புரம் அருகே ஆலைக்கு சீல் வைத்து அதிகாரிகள்

566பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அடுத்துள்ள, வேடம்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் ஆலையில் நச்சுக் கழுவுதல் வெளியானதை தொடர்ந்து இதனால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 21) ஆலையை விழுப்புரம் வட்டாட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தொடர்புடைய செய்தி