மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

69பார்த்தது
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் பொருட்டு மாதாந்திர கூராய்வு கூட்டம் , மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது )அரிதாஸ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர், குற்ற வழக்கு தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குனர் கலா, உள்ளிட்டோர் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி