24 காவலா்களுக்கு பதவி உயா்வு

81பார்த்தது
24 காவலா்களுக்கு பதவி உயா்வு
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்கள், மதுவிலக்கு அமல்பிரிவு, அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் உள்ளிட்டப் பிரிவுகளில் பணிபுரிந்து வந்த 24 பேருக்கு 2024-ஜனவரி 1-ஆம் தேதி முதல் தலைமைக்காவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை எஸ். பி. கோ. சஷாங்க்சாய் பிறப்பித்துள்ளதாக விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தொடர்புடைய செய்தி