திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

55பார்த்தது
திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில் உள்ள சீரடி குபேர சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு, நேற்று காலை 8: 00 மணிக்கு வேத பாராயணம், ஹோமங்கள், 10: 00 மணிக்கு பாபாவிற்கு மகா அபிஷேகம் நடந்தது.

மதியம் 12: 00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சனை, ஆரத்தி வழிபாடு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டு முழுவதும் அன்னதானத்திற்கு கைங்கர்யம் செலுத்தியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

கோவில் நிர்வாகி சுப்பு தலைமையில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7: 00 மணிக்கு ஆரத்தி பூஜை, சுவாமி பல்லக்கு சேவையில் அருள்பாலித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி