விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

62பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட, கீழையூர் பகுதியில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய கோவிலில் திருப்பணிகள் முடிந்து இன்று (ஜூலை 12) கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி