காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பத்திரிகையாளர்

64பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையம் முன்பு, காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்ததற்கு உரிய பதில் அளிக்காமல் அலைக்கழிப்பதாகவும் காவல் நிலையத்தில் லஞ்சம், கட்டப்பஞ்சாயத்து தலைவிரித்தாடுவதாக கூறி பிரபல பத்திரிக்கையாளர் வாசுகிலட்சுமணன் இன்று (ஜூலை 16) தர்ணாவில் ஈடுபட்டார் இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி