பள்ளிக்கு கணினி உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

82பார்த்தது
பள்ளிக்கு கணினி உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள கபிலர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் வரும் 20ம் தேதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ள நிலையில் 1987-94 பேட்ஜ் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான கணினி உபகரணங்களை பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு இன்று பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி