கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

53பார்த்தது
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான போலீசார், நேற்று (ஜூன் 10) சாரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பிரேம்ராஜ் (23) பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர், பாக்கெட்டில் 50 கிராம் கஞ்சா பொட்டலம் விற்பதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பின், போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து பிரேம்ராஜை கைது செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி