திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

83பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே வெப்ப சலனம் வீசி வந்தது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அவதி அடைந்து வந்தனர் இந்த நிலையில் தற்போது திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது இந்த கனமழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்தி