அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை 11ம் தேதி ஒத்திவைப்பு

64பார்த்தது
அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை 11ம் தேதி ஒத்திவைப்பு
திண்டிவனம் அரசு கலைக் கல்லுாரியில் 10ம் தேதி நடைபெற இருந்த மாணவர் சேர்க்கை வரும் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நாராயணன் செய்திக்குறிப்பு:

அரசு கல்லுாரியில் 10ம் தேதி நடைபெற இருந்த இளநிலை தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடங் களுக்கான மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு காரணமாக வரும் 11ம் தேதி நடைபெறும்.

தொடர்புடைய செய்தி