தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் அதிரடி கைது

74பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் தொடர் இருசக்க வாகன திருடில் ஈடுபட்ட, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நல்லசிவம் (22), அருண் (21), முத்துக்குமரன் (35) ஆகிய மூன்று பேரை திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் மைக்கில் இருதயராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று (மே 15) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி