இரவு 8.30 மணி வரை மழைக்கு வாய்ப்பு

70பார்த்தது
இரவு 8.30 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு 8.30 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி