விக்கிரவாண்டியில் அமைச்சர் எ.வ. வேலு பணம் பறிமுதல்?

77பார்த்தது
விக்கிரவாண்டியில் அமைச்சர் எ.வ. வேலு பணம் பறிமுதல்?
பாமக வழக்கறிஞர் பாலு கலியபெருமாள் தனது எக்ஸ் பதிவில், விக்கிரவாண்டி தொகுதியில் மழவந்தாங்கள் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை செய்ததில் டாக்டர் மதனகோபால் என்பவரிடம் ஒரு கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அமைச்சர் எ.வ.வேலு அனுப்பி வைத்ததாக தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி