அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு காயம்

74பார்த்தது
அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு காயம்
அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் பெரு அணிக்கு எதிராக நடைபெற உள்ள குரூப் சுற்றின் கடைசி போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. சிலிய அணிக்கு எதிரான போட்டியின் போது மெஸ்ஸிக்கு வலது தொடையில் சதைப்பிடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். ஆனால் கால் இறுதிச் சுற்றில் நிச்சயம் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி