நீட் தேர்வை கைவிட பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

80பார்த்தது
நீட் தேர்வை கைவிட பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்
"மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்தான கடிதத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கும் சட்டம் முன் வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதுடன், தேசிய அளவில் நீட் தேர்வு முறையை கைவிடும் வகையில் உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி