ஜார்கண்ட் முதலமைச்சரை தொலைபேசியில் அழைத்து பேசிய ராகுல் காந்தி

64பார்த்தது
ஜார்கண்ட் முதலமைச்சரை தொலைபேசியில் அழைத்து பேசிய ராகுல் காந்தி
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்ஜி கைது செய்யப்பட்டது பழிவாங்கும் நோக்கத்தாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் நடந்துள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். சோரன் ஜியுடன் தொலைபேசியில் பேசிய பிறகு எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம். அரசியலமைப்பைப் பாதுகாக்கும் உணர்வோடு முன்னேறுபவர்களை உண்மையே பாதுகாக்கிறது என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி