பூத்திஸ்டின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறிய திருமாவளவன்

79பார்த்தது
மது ஒழிப்பு மாநாடு குறித்து, வேலூரில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேலூர் வந்த திருமாவளவன், விருதம்பட்டை சேர்ந்த புத்திஸ்ட் நாகராஜன் என்பவரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளாக புத்த சேவைக்கு நாகராஜன் சென்றதால் நாகராஜன் குடும்பத்தினர் கைவிட்டதாக கூறும் நிலையில், அவருக்கு பண உதவி செய்து திருமாவளவன் ஆறுதல் கூறி கண்ணீரை துடைத்து விட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி