450 பணியிடங்கள்.. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை

64பார்த்தது
450 பணியிடங்கள்.. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், மதுரை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாகவுள்ள எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 450
* கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு/ இளங்கலை அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்
* வயது வரம்பு: 32 முதல் 37 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.10,305/-
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்
* விண்ணப்பிக்கும் முறை: சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான சான்றுகளுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
* முகவரி: துணை ஆட்சியர்/ மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், லெவல் 4 பில்டிங், 2வது தளம், BSNL வளாகம், தல்லாகுளம், மதுரை - 625002
* கடைசி தேதி: 28.02.2025
* மேலும் விவரங்களுக்கு: https://shorturl.at/owQCP

தொடர்புடைய செய்தி