வேலூர் விரிஞ்சிபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

69பார்த்தது
வேலூர் விரிஞ்சிபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
வேலூர் மற்றும் விரிஞ்சிபுரம் பகுதியில் நாளை மின்னிறுத்தம்.


வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த வேலூர் இறைவன் காடு ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வேலூர் டவுன் பஜார், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், சலவன்பேட்டை, அண்ணா சாலை, அப்துல்லாபுரம், கிருஷ்ணா நகர், பிஷப் டேவிட் நகர், கஸ்பா, ஊசூர் கொனவட்டம், கொசப்பேட்டை, விருதம்பட்டு, ஓல்ட் டவுன், சார்பணா மேடு, செங்காநத்தம் ரோடு, வல்லண்டராமன், விரிஞ்சிபுரம், இறைவன் காடு, செதுவாலை, கந்தனேரி, மருதவல்லி பாளையம், அன்புண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்னிறுத்தம் செய்யப்படுகிறது என இந்த தகவலை வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆரோக்கியா அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி