கம்மவான்பேட்டை கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நாளை நடக்கிறது

83பார்த்தது
வேலூர் தாலுகா கம்மவான்பேட்டை கிராமத்தில் நாளை (புதன்கிழமை) மனுநீதி நாள் முகாம் காலை 10 மணி அளவில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமை தாங்குகிறார். எனவே பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி