வாக்குபெட்டிகள் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது

82பார்த்தது
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குபெட்டிகள் பாதுகாப்புடன் தொரப்பாடி தந்தை பெரியார் பொறியியற் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டது

வேலூர்மாவட்டம், வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் ,. அனைக்கட்டு , கேவிக்குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குபதிவு இயந்திரங்கள் இவ்வளாகத்தில் தனித்தனி பிரிவாக ஆறு இடங்களில் வைத்து சீல் வைத்து முத்திரையிடப்பட்டது இதற்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ஜுன் 4ஆம் தேதி வரையில் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்போடு பாதுகாக்கபடுகிறது இதில் அரசியல் கட்சி முகவர்களும் உடன் இருப்பார்கள் ஜுன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று இவைகள் திறக்கபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி