சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழுவை வரவேற்ற எம்எல்ஏ

62பார்த்தது
சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழுவை வரவேற்ற எம்எல்ஏ
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு வாணியம்பாடி தொகுதிக்கு வந்தபோது குழுவில் உறுப்பினர்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர்ராஜு, சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோரை வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் வரவேற்ற அளிக்கப்பட்டது. கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி