2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை

57பார்த்தது
2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை
தலைமைக் காவலரின் மனைவி, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் கொண்டலாம்பட்டி காவலர் குடியிருப்பில் தலைமைக் காவலரின் மனைவி சங்கீதா, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் தர்ஷினி, ரோகித், தாய் சங்கீதா ஆகியோரது சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி