தபால் வாக்களிப்பது ஆய்வு செய்து தேர்தல் அலுவலர் ஆட்சியர்.

55பார்த்தது
தபால் வாக்களிப்பது ஆய்வு செய்து தேர்தல் அலுவலர் ஆட்சியர்.
தபால் வாக்களிப்பது ஆய்வு செய்தால் தேர்தல் அலுவலர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் சிரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அரசு துறையை சார்ந்த அலுவலர்கள் தபால் வாக்களிப்பு செலுத்துவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் மற்றும் அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி