வாணியம்பாடியில் புளுவுடன் குடிநீர் வினியோகம் ஆட்சியரிடம் மனு

58பார்த்தது
புழுக்களுடன் குடிநீர் வினியோகம்

வாணியம்பாடி கொத்தக்கோட்டை வெப்பாலம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீரில் புழுக்கள் மிதக்கின்றன. இதைக் குடிக்கும் குழந்தைங்களுக்கு காய்ச்சல் வருகிறது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

தொடர்புடைய செய்தி