எச். ராஜாவை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
எச். ராஜாவை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
எச். ராஜாவை கைது செய்யக்கோரி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை மறித்து காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் எச். ராஜாவை கைது செய்யக்கோரி கொடிக்க வாரு சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி இன்று(செப்.17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி