ஒப்பந்ததாரர் மிரட்டுவதால் காவல் நிலையத்தில் புகார்.

71பார்த்தது
ஒப்பந்ததாரர் மிரட்டுவதால் காவல் நிலையத்தில் புகார்.
வாணியம்பாடியில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் ஒப்பந்ததாரர் வீட்டின் உரிமையாளரை தொடர்ந்து மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார்

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் கட்டப்படும் கூலித் தொழிலாளியின் வீடு பாதியில் நிறுத்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்

ஜன்னல் கதவு மற்றும் மற்றும் கட்டுமான பொருட்கள் வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கட்டித் தரப்படும் என ஒப்பந்ததாரர் தெரிவித்ததால் நான்கு ஆண்டுகளாக வீடு கட்டி முடிக்கப்படாமல் குடிசை வீட்டில் மழைக் காலங்களில் அவதிப்பட்டு வரும் கூலித்தொழிலாளியின் குடும்பம்

தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியான நிலையில் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை செய்த போது ஒப்பந்ததாரர் பாஜக பிரமுகர் மீண்டும் மிரட்டுவதாக கூலி தொழிலாளி ரஃபிக் காவல் நிலையத்தில் புகார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி