இந்தியாவில் 93கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர் ஆட்சியர் பேச்சு

58பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் தர்பகாராஜ் மாணவிகள் இடையே கல்லூரியில் பேசுகையில் இந்தியாவில் மொத்தம் 93 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்தும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மாணவிகள் இடையே கலந்துரையாடினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி