புதிய ரேஷன் கடையை அமைச்சர் திறந்து வைத்தார்

78பார்த்தது
புதிய ரேஷன் கடையை அமைச்சர் திறந்து வைத்தார்
பிரம்மபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் புதியதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுன ஐயப்பதுரை ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி