ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய 27ஆம் ஆண்டு புனித யாத்திரை!

77பார்த்தது
ராணிப்பேட்டை, மாந்தாங்கல் மோட்டூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய 27ஆம் ஆண்டு புனித யாத்திரைக்கான பால் அபிஷேகம் மற்றும் உற்சவர் சிலைகளுக்கு யாகசாலை பூஜைகள் இன்று நடைபெற்றது.

இதில் ஆலய நிர்வாகிகள் தலைவர் எம். கே. முரளி, குருசாமி சக்கரவர்த்தி, பொருளாளர் சரவணன், செயலாளர் பிரகாஷ், துணை செயலாளர் வில்வநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி