எலும்பு கூடுகளை வைத்து வினோத பூஜை!

63பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள திருவள்ளுவர் தெருவில் ஸ்ரீ கங்கை அம்மன் வைகாசி மாத கூழ்வார்தள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவின் இறுதி நாளான இன்று நடந்த சிறப்பு பூஜையில் மனித எலும்பு கூடுகளை வைத்து பொதுமக்கள் வினோத பூஜை நடத்தினர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முகத்தில் விபூதி அடித்து பருப்பு உடைய அணிந்து காட்டேரி போன்று நடனமாடினர். தொடர்ந்து வாலாஜா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்து பொதுமக்கள் அம்மனை வழிபட்டு பரவசமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி