ராணிப்பேட்டை ஆட்டு சந்தையில் விற்பனை அமோகம்!

68பார்த்தது
ராணிப்பேட்டை வார சந்தையில் நடைபெறும் ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி விற்பனை களைகட்டியது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்வதற்காகவும் வாங்குவதற்காகவும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர்.

ராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களும் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டினர். எடைக்கு ஏற்ப ஒரு ஆடு 20, 000 முதல் அதிகபட்சமாக 1, 00, 000 வரை விலை போனது. சந்தையில் சுமார் 4 முதல் 7 கோடி வரை வர்த்தக நடந்திருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி