குடிநீரில் கழிவுநீர் கலப்பு: அதிமுகவினர் புகார்!

61பார்த்தது
குடிநீரில் கழிவுநீர் கலப்பு: அதிமுகவினர் புகார்!
வாலாஜா அடுத்த அம்மூர் பேரூராட்சி குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதன் விளைவாக 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மூர் பேரூராட்சி அதிமுக செயலாளர் தினகரன் தலைமையில் அம்மூர் பேரூராட்சி கவுன்சிலர் ரகு, சசிதரன் பாரதிதாசன் ஆகியோர் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வளர்மதியிடம் இன்று மனு கொடுத்தனர்.

தொடர்புடைய செய்தி