விக்கிரவாண்டி வெற்றியை கொண்டாடிய குடியாத்தம் திமுக!

68பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டது.

முதல் சுற்றில் இருந்தே திமுக பெரும்பான்மை வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வந்த திமுக வெற்றி பெற்றது. அதனை கொண்டாடும் விதமாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் குடியாத்தம் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி