கல்லூரிப் பேரவைத் துவக்க விழாவை துவக்கி வைத்த ஆட்சியர்

74பார்த்தது
காட்பாடியில் கல்லூரிப் பேரவைத் துவக்க விழாவை துவக்கி வைத்த ஆட்சியர்.

70-பது ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காட்பாடி அக்சிலியம் கல்லூரியின் கல்லூரிப் பேரவைத் தொடக்க விழா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பின்னர் கல்லூரி மாணவத்தலைவி, துணைத்தலைவி, செயலர், ஒவ்வொரு துறையின் வகுப்பு மாணவத் தலைவிகள், பல்வேறு குழுக்களின் மாணவ தலைவிகள் உள்ளிட்ட பதவிகளுக்கான பதக்கங்களை அணிவித்து அறிமுகப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி