மழையால் பாதிக்கப்படுபவர்களுக்கு மசூதிகளில் அடைக்கலம் அளிக்க ஏற்பாடு!

51பார்த்தது
மழையால் பாதிக்கப்படுபவர்களுக்கு மசூதிகளில் அடைக்கலம் அளிக்க ஏற்பாடு!
மழையால் பாதிக்கப்படுபவர்களுக்கு மசூதிகளில் அடைக்கலம் அளிக்க ஏற்பாடு செய்யும்படி தமிழ்நாடு மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், "தமிழ்நாட்டில் கனமழையால் தெருக்கள் அல்லது வீடுகளில் தண்ணீர் புகுந்து, பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மசூதிகளில் அடைக்கலம் கொடுங்கள்” என மசூதி நிர்வாகிகளுக்கு முகம்மது பஷீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி