அக்டோபர் மாத இறுதியில் பாம்பன் பாலம் திறப்பு

85பார்த்தது
அக்டோபர் மாத இறுதியில் பாம்பன் பாலம் திறப்பு
அக்டோபர் மாத இறுதியில் பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் அறிவித்துள்ளார். பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த கௌசல் கிஷோர், "ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் அக்டோபர் மாத இறுதிக்குள் திறக்கப்படும். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கின்றன" என்று பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி