கனமழை எதிரொலி: திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து

66பார்த்தது
கனமழை எதிரொலி: திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து
கனமழை எதிரொலி காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16ம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அடுத்த 36 மணி நேரம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் செயல்படும் அனைத்து துறை அதிகாரிகளும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி