பாமக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது

53பார்த்தது
வேலூர் மாவட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சத்துவாச்சாரியில் பாமக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது

வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் பாமக மாவட்ட செயலாளர் இளவழகன் பாமக கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார் இதில் நிர்வாகிகள் சம்பத், சரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி