காட்பாடியில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு

54பார்த்தது
காட்பாடியில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு
காட்பாடியில் உள்ள அக்ஸிலியம் பள்ளி மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் தலைமையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அக்சிலியம் பள்ளி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மற்றும் இணைய வழியாக பெருகிவரும் குற்றங்கள் குறித்தும் அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான விழிப்புணர்வுடன் இருக்க அறிவுரை நேற்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் பொழுது சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் புனிதா மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி