வள்ளிமலை பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை

53பார்த்தது
வள்ளிமலை பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை
வள்ளிமலை பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை.


காட்பாடி தாலுகா வள்ளிமலை பொன்னை பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக வெயில் தாக்கத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தூங்க முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் திடீரென பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்தது இதனால் அப்பகுதியில் குளிர்ச்சி நிலவியது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சிறிது நேரம் மின்சாரம் தடைப்பட்டது.

தொடர்புடைய செய்தி